Tuesday, April 23, 2024

TIYA சார்பில் நாளை நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பைக் பேரணி !!

Share post:

Date:

- Advertisement -

அதிரை TIYA சேவை அமைப்பின் சார்பில் 3வது முறையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நாளை(13.10.2017) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல்  மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது.  இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை அருந்திச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அன்று மாலை சரியாக 4 மணிக்கு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்திலிருந்து டெங்கு விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற இருப்பதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

TIYA நிர்வாகம், மேலத்தெரு,

அதிராம்பட்டினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...