டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாம் பள்ளியின் முதல்வரும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளருமான மீனாகுமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் OKM.சிபகத்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் 900க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாமில் பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் MF.முஹம்மது சலீம், சுற்றுசூழல் மன்ற நிர்வாகிகள் S.அஹமது அனஸ், N.ஷேக் தம்பி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை விநியோகித்தனர்.
அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்..!!(படங்கள் இணைப்பு)
More like this
அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...
அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...
அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...
அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...
அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...