Home » அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்…!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்…!

by admin
0 comment

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவர்கள் துவக்கி வைத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter