Wednesday, February 19, 2025

பெருகும் டெங்கு விழிபிதுங்கும் பொதுமக்கள்? (படங்கள் இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் பரவலாக டெங்கு எனும் கொடிய நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.

இந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையை  அரசு தீவிரமாக முடுக்கிவிட்ட நிலையில், நோயின் தீவிரம் உள்ள ஊர்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டன.

இந்த பணியில் அதிரை நகர பேரூர் மன்ற துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...
spot_imgspot_imgspot_imgspot_img