Thursday, April 25, 2024

பெருகும் டெங்கு விழிபிதுங்கும் பொதுமக்கள்? (படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் பரவலாக டெங்கு எனும் கொடிய நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.

இந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையை  அரசு தீவிரமாக முடுக்கிவிட்ட நிலையில், நோயின் தீவிரம் உள்ள ஊர்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டன.

இந்த பணியில் அதிரை நகர பேரூர் மன்ற துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...