Wednesday, April 24, 2024

அதிரை : வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்திய மாணவர்கள், பள்ளிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம் !

Share post:

Date:

- Advertisement -

ஜனவரி 21,

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வகுப்பினை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இன்று காலை 9 மணிக்கு துவங்கப்பட்ட போராட்டமானது சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடைபெற்றும் போராட்டம் கைவிடப்படாததால், பள்ளி விடுமுறை விடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...