Friday, April 19, 2024

CAA, NRC, NPR க்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திய அதிரை காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசின் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளிவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கையெழுத்துகளை பதிவிட்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...