ஜனவரி 23, குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், இமாம் ஷாஃபி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று காலை குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வகுப்பினை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இன்று காலை 8 மணிக்கு துவங்கப்பட்ட போராட்டமானது 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.