Thursday, April 25, 2024

அதிரை : அறுந்து விழும் நிலையில் உயரழுத்த மின் கம்பி.. அலட்சியம் காட்டாமல் சரி செய்யுமா மின் வாரியம் ?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் செக்கடி தெருவில் உள்ள மின்மாற்றி அருகே செல்லும் உயரழுத்த மின் கம்பி எந்நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது.

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளதால் இந்த மின் கம்பியை உடனடியாக மாற்றி அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட மின் வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தகவல் : சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...