Home » அதிரை : அறுந்து விழும் நிலையில் உயரழுத்த மின் கம்பி.. அலட்சியம் காட்டாமல் சரி செய்யுமா மின் வாரியம் ?

அதிரை : அறுந்து விழும் நிலையில் உயரழுத்த மின் கம்பி.. அலட்சியம் காட்டாமல் சரி செய்யுமா மின் வாரியம் ?

0 comment

அதிராம்பட்டினம் செக்கடி தெருவில் உள்ள மின்மாற்றி அருகே செல்லும் உயரழுத்த மின் கம்பி எந்நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது.

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளதால் இந்த மின் கம்பியை உடனடியாக மாற்றி அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட மின் வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தகவல் : சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்கா

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter