Home » குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சேதுபவாசத்திரத்தில் மனித சங்கிலி…!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சேதுபவாசத்திரத்தில் மனித சங்கிலி…!

by admin
0 comment

நாடெங்கிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை 4:30மணி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்றது.

அதனடிப்படையில் சேதுபாவாசத்திரத்தில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.பெண்களும் கலந்துக்கொண்டு குடியுரிமை மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter