Thursday, March 28, 2024

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சேதுபவாசத்திரத்தில் மனித சங்கிலி…!

Share post:

Date:

- Advertisement -

நாடெங்கிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை 4:30மணி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்றது.

அதனடிப்படையில் சேதுபாவாசத்திரத்தில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.பெண்களும் கலந்துக்கொண்டு குடியுரிமை மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...