குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சென்னையில் கையெழுத்து இயக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றம் கழகம் சார்பாக மதுக்கூரில் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பதை நிறுத்த கோரியும் அதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் மாணவர்கள் , பெரியோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கையெழுத்தை பதிவு செய்தி எதிர்ப்பினை தெரிவித்தனர்.