Thursday, April 25, 2024

முத்துப்பேட்டையில் CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்தும் CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் எதிர்வரும் திங்கள்கிழமை (10-02-2020) அன்று நடைபெற உள்ளது.

மேலும் முத்துப்பேட்டை நகர் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொணடனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...