Home » பயணிகள் கவனத்திற்கு!!

பயணிகள் கவனத்திற்கு!!

by admin
0 comment

தீபாவளி பண்டிகை காலமாக இருப்பதால் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.கூட்டமான பேருந்துகளில்,ரயிலில் திருட்டு கும்பல்களும் பயணிக்கிறார்கள்.ஆகவே பயணங்கள் மேற்கொள்ளும் போது தங்களுடைய விலையுர்ந்த உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டும்,விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ள வேண்டும்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter