அதிரை அடுத்த மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் அத்திவெட்டி, முத்துப்பேட்டை, பெரியக்கொட்டை, கன்னியாக்குறிச்சி,தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் நாளை (19.02.2020) புதன்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மதுக்கூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.