Saturday, April 20, 2024

தஞ்சை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து தொடர் : இரண்டாம் இடம் பிடித்த அதிரை ESC அணி !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து தஜோடர் போட்டி தஞ்சையில் நடைபெற்றது. இத்தொடரில் அதிரை ESC அணியும் பங்கேற்றது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் அதிரை ESC அணி முதல் தகுதி சுற்றில் மேலஉளூர் அணியையும், காலிறுதி ஆட்டத்தில் ஒரத்தநாடு அணியையும், அரையிறுதி ஆட்டத்தில் பட்டீஸ்வரம் அணியையையும் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.

பட்டுக்கோட்டை அணியோடு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதிரை ESC அணி வெற்றியை நழுவவிட்டு இரண்டாம் இடம் பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...