Friday, January 17, 2025

பத்திரிகையாளர்களுக்கு டெங்குவை தடுக்கும் மாத்திரை இலவசம்

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிக்கை:

அன்பிற்கினிய ஊடக சொந்தங்களே! டெங்கு காய்ச்சலை குணப்படுத்தக் கூடிய மாத்திரைகள் வெளிநாட்டில் இருந்து பிரத்தயேகமாக வரவழைக்கப்பட்டுள்ளது. நமது பத்திரிகை சகோக்கள் மற்றும் குடும்பத்தினர் யாருக்காவது டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் இலவசமாக மாத்திரைகள் வழங்கப்படும். நான்கு மாத்திரைகள் சாப்பிட்டால் போதும் டெங்கு குணமாகும். தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்களில் தொடர்புகொள்ளவும். சென்னையில் உள்ளவர்கள் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம். வெளி மாவட்டங்களில் இருப்பவர்கள் கீழ்கண்ட எண்ணிகளில் தொடர்புகொண்டு விலாசத்தை கொடுத்தால் கூரியர் மூலம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

தொடர்புக்கு:
அசுத்துல்லா_ 9600696399
நரேஷ்_ 9445560056

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...

காணவில்லை : அதிரை யூசுஃப்!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு...
spot_imgspot_imgspot_imgspot_img