Saturday, April 26, 2025

ஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

வணக்கம்,

எனது பெயர் கலியமூர்த்தி இன்று(11.10.2017) மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டை மணிகூண்டு அருகில் உள்ள ICICI ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்றபோது அருகில் உள்ள பணம் செலுத்தும் மெஷினில் யாரோ ஒருவர் அக்கவுண்டில் செலுத்திய ₹28000 பணம் ஏற்றுக்கொள்ளப்படாமல் திரும்ப வந்துள்ளது.அருகில் அதனை உரிமை கொண்டாட எவரும் இல்லை.எனவே அந்த பணத்தை எடுத்து ICICI வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தேன்,ஒப்படைத்ததற்கான ரசீதையும் நான் பெற்றுக்கொண்டேன்.எனவே அந்த பணத்திற்கான உரியவர்கள் வங்கி மேலாளரை அணுகி அதனை பெற்றுக்கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பணம் பெற்ற பிறகு தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.

 

இப்படிக்கு

கலியமூர்த்தி (8300352083)
பாதிரிக்குடி,கல்லணை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.

ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...

நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!

பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...
spot_imgspot_imgspot_imgspot_img