Friday, April 19, 2024

தாம்பரத்தில் தமுமுக நடத்திய குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

சென்னையை அடுத்த தாம்பரத்தில் அனைத்து ஜமாத் மற்றும் தமுமுக சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு தாம்பரம் அனைத்து ஜமாத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் தலைமை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு MP, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP, INTJ தலைவர் SM பாக்கர், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அய்யா தர்மயுக வழிப்பேரவை நிறுவனத்தலைவர் அய்யாவழி P. பாலமுருகன் ஆகியோர் பங்கேற்று CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினர்.

இப்பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரகணக்கானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...