தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு வாழ்த்துக்களை நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும் கட்சியின் அடுத்த கட்ட பணிகள்,உறுப்பினர் சேர்க்கை,நடந்து வரும் அரசியல் நகர்வுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீத் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.