Home » நாளை கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமைமாநாடு!!

நாளை கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமைமாநாடு!!

0 comment

கோவையில் 29 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வாழ்வுரிமை பங்கேற்கும் தலைவர்கள்…

தோழர். D.ராஜா Ex.MP
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திரு. சதீஷ் யாதவ்
மாணவர் பேரவை செயலாளர்-
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் – டெல்லி

ஜனாப்.ஹீசைவா அமீர் ரஷாதி
மாணவர் பேரவை செயலாளர் – அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்)

திரு. K.கெளதம்
கேபினட் உறுப்பினர் – AMU – மாணவர் பேரவை)

பாதிரியார்.திரு.ஜெகத் கஸ்பர்.

இவர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA மற்றும் மஜக தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்…

நாள் சனிக்கிழமை 29.02.2020, 3மணி அளவில் நடைபெற உள்ளது

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter