Home » அதிரையில் நாளை ஜவாஹிருல்லாஹ் உரையாற்றுகிறார் !

அதிரையில் நாளை ஜவாஹிருல்லாஹ் உரையாற்றுகிறார் !

by
0 comment

அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 12ஆன் நாளான நாளை மாலை 6மணியளவில் தமுமுக,மமகவின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்த உள்ளார்.

அதனை தொடர்ந்து பல்வேறு பேச்சாளர்கள் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter