Friday, April 19, 2024

தடை என்னாச்சு ? சர்வ சாதாரணமாக புழங்கும் பிளாஸ்டிக் பைகள் !

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசு கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை மாநிலம் எங்கும் அமல்படுத்தி சில மாதங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்பட்டது.

இதன்பிறகு அழுத்துபோன அதிகாரிகள் கடை குடோன்களில் நடத்திய திடீர் சோதனைகளை கைவிட்டு விட்டனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் சர்வ சாதாரணமாக பிளாஸ்டிக் பைகள் புழங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து நம்மிடையே பேசிய ஒருவர், தமிழக அரசு லாட்டரி,குட்கா,உள்ளிட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையின் பலனாக இதனை எல்லாம் தடை விதித்தார்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அம்மாவின் நாமத்தை முழங்கி கொண்டே அவர் தடை செய்த, எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றனர் என்றார்.

எனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கான தடை முழுமையாக செயல்படுத்த அதிகாரிகள் முனைப்பு காட்டிட வேண்டும்.

வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பை நல்கி நாளைய நமது தலைமுறையினர் நிம்மதியாக வாழ வழிவகை செய்திடல் அவசியமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...