Friday, March 29, 2024

மல்லிப்பட்டிணத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் திறப்பு விழா…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம்மீன்பிடி துறைமுகத்தில் புதியதாக திறக்கப்பட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தில் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் இன்று(மார்ச் 4) திறக்கப்பட்டது.

இதில் தடைசெய்யப்பட்ட வலைகளான இரட்டை மடி வலை,சுறுக்கு வலை,கடல் வழியாக கடத்தலை தடுத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த அலுவலகம் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

மீன்வளத்துறை துணை கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மீனவ சங்கத்தினர்,படகு உரிமையாளர்கள் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...