Home » அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

0 comment

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய 20ம் நாள் (09/03/2020) அரங்கில்,

குடந்தை அரசன்,
நிறுவனத்தலைவர், தமிழ் விடுதலை புலிகள் கட்சி

முகைதீன்,
பொதுச்செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

எல்லிசன்,
பேச்சாளர், மக்கள் நீதிமையம்

ஊட்டி அபுதாஹிர்,
தலைமை கழக பேச்சாளர், மனிதநேய மக்கள் கட்சி

ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter