Friday, April 19, 2024

கிருஷ்ணாஜிபட்டிணத்தில் குடியுரிமையை எதிர்த்து தர்ணா…!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில் இன்று ஐந்தாவது நாளாக SDPI கட்சி மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக்,SDPI கட்சி செயல் வீரர் சேக் இஸ்மாயில், விமன் இந்தியா மூமேன்ட் மெம்பர் S.M பெமினா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அபுபக்கர் சித்திக்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா யூனிட் தலைவர் சுல்தான் இப்ராஹிம், விமன் இந்தியா மூமேன்ட் S.ரஷ்மியா,கிருஷ்ணாஜிப்பட்டினம் பெரிய பள்ளி இமாம் அகமது அஸ்கரி போன்ற கட்சி நிர்வாகிகள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...