நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில் இன்று ஐந்தாவது நாளாக SDPI கட்சி மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக்,SDPI கட்சி செயல் வீரர் சேக் இஸ்மாயில், விமன் இந்தியா மூமேன்ட் மெம்பர் S.M பெமினா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அபுபக்கர் சித்திக்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா யூனிட் தலைவர் சுல்தான் இப்ராஹிம், விமன் இந்தியா மூமேன்ட் S.ரஷ்மியா,கிருஷ்ணாஜிப்பட்டினம் பெரிய பள்ளி இமாம் அகமது அஸ்கரி போன்ற கட்சி நிர்வாகிகள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்