Home » பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

0 comment

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய அரங்கில்

கோவை தாஹிரா  ஆலிமா
அதிரை அல்ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி
Ntf பேச்சாளர்

அதிரை அன்வர்
மார்க்க பேச்சாளர்
அதிராம்பட்டினம்

சகோதரர்பக்கிரிசாமி
மாநிலக்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருவக்குடி சுவாமிகள்
மதநல்லினக்க பேச்சாளர்
ஜோதி மலை கும்பகோணம்

கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter