Thursday, April 25, 2024

குடியுரிமை சட்டத்தை எங்களால் ஒன்றும் செய்ய இயலாது ! தமிழக அரசு கை விரிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தமிழக தலைமை செயலகத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் அழைப்பின் பேரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்த சென்றனர்.

மாலை 5மணியளவில் கூடிய அக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய கூட்டமைப்பினர்,குடியுரிமை சட்டத்திருத்தை தமிழகத்தில் அமல்படுத்தா மாட்டோம் என சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

அதற்க்கு அரசு தரப்பில் பேசிய சண்முகம், இது குறித்து முதல்வரிடம் பேசிய பின்பு தகவல் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் திரும்பி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...