Tuesday, April 16, 2024

கொரோனா எதிரொலி: புதுக்கோட்டை உள்ளூர்  ஊராட்சியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..

Share post:

Date:

- Advertisement -

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்பத்தி வரும் நிலையில். உலக நாடுகளில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.இதனை பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.அதே போல் தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இதில் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி நடுவிக்காடு 4 மற்றும் 5 வார்டுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்று (18-03-2020) நடைபெற்றது.இதே போல் மழவேனீற்க்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்காடு மற்றும் மிலாரிக்காடு பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...