Wednesday, April 24, 2024

டம்ளர்களை சுடுநீரில் சோப் ஆயில் கொண்டு கழுவ வேண்டும் உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு…!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தல் சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு
டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும்.

டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்”

டீக்கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

பெரிய உணவகங்கள், நட்சத்திர உணவகங்களில் உணவு பாத்திரங்களை அதீத தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தல்

உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...