Home » அதிரை: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்பட்ட பழுதால் லாரிகளில் குடிநீர் விநியோகம்

அதிரை: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்பட்ட பழுதால் லாரிகளில் குடிநீர் விநியோகம்

by
0 comment

அதிராம்பட்டினம் மேலத்தெருவில் உயர் நிலை குடிநீர் மேல்தேக்க தொட்டியின் குழாய் உடைப்பெடுத்தன இதனால் இந்த தொட்டிற்கு நீரேற்றுவதில் பிரச்சனைகள் இருந்து வந்தன.

இந்நிலையில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா தடுப்பில் மும்முரமாக இருப்பதால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் சேவையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க அதிராம்பட்டினம் முன்னாள் கவுசிலரும் திமுகவின் நகர துணை செயலாளருமான அன்சர்கான் ஏற்பாட்டின் பேரல் நகரின் பல பகுதிகளில் இலவச குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter