Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணத்தில் 144 தடை உத்தரவை மீறும் மீனவர்கள்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடற்கரையில் 144 தடை உத்தரவை மீறி  5ககும் மேற்பட்டோர் கூட்டமாக நின்று மீன் வியாபாரம்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதனடிப்படையில் நேற்று(25.3.20) மாலையில் இருந்து 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்து இருக்கிறது.இந்த உத்தரவில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்ற உத்தரவையும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மீன்கடைகள் திறக்க அரசு அனுமதித்த போதும் சில விதிமுறைகள் விதித்து இருக்கிறது.ஆனால் அந்த உத்தரவை மீறும் வண்ணம் பலர் ஒன்று கூடி மீன் வியாபரத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அரசு வகுத்த உத்தரவை சரிவர பின்பற்றிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...