மல்லிப்பட்டிணத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று (26/03/2020) முதல் தொழுகைக்கு பாங்கு மட்டுமே சொல்லப்படும். அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ளவும். மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்படுகிறது.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அரசின் உத்தரவை முழுமையாக ஏற்று கொரோனாவை கட்டுபடுத்தும் நோக்கில் மறு அறிவிப்பு வரும் வரை ஜும்மா பள்ளிகலிலும் தொழுகை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.