Thursday, March 28, 2024

பெங்களூரில் வரலாறு காணாத மழை!!

Share post:

Date:

- Advertisement -

பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்கிடையே இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்துவருகிறது.மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தின் உள் மாவட்டங்களிலும், பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை தொடரும் என கர்நாடக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 16.15 செ.மீ. அளவுக்கு மழை கனமழை பெய்தது. இதில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், பெங்களூரு நகரம் இருளில் மூழ்கியதுடன், போக்குவரத்தும் முடங்கியது.மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...