Wednesday, February 19, 2025

பெங்களூரில் வரலாறு காணாத மழை!!

spot_imgspot_imgspot_imgspot_img

பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்கிடையே இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்துவருகிறது.மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தின் உள் மாவட்டங்களிலும், பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை தொடரும் என கர்நாடக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 16.15 செ.மீ. அளவுக்கு மழை கனமழை பெய்தது. இதில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், பெங்களூரு நகரம் இருளில் மூழ்கியதுடன், போக்குவரத்தும் முடங்கியது.மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img