Tuesday, December 9, 2025

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4​ ன் நிர்வாககுழுவினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அதிரைபேரூராட்சி நலன் குறித்து மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 16.10.2017 திங்கட்கிழமையன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் முகாமில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற துணைத்தலைவர் எஸ்.முஹம்மது இப்ராஹிம், செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம், துணை செயலாளர்.கே.இத்ரீஸ் அஹமது, செயற்குழு உறுப்பினர் எஸ்.அஹமது அனஸ் , தணிக்கையாளர் என்.ஷேக்தம்பி ஆகியோர்  மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அதிரைபேரூராட்சியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, உணவு விடுதிகளில் பாதுகாப்பான உணவு வழங்குதல், கரையூர் தெரு, காந்திநகர், பழஞ்செட்டிதெரு பகுதிகளில் ஏடிஸ்கொசு உற்பத்தியை தடுக்கவும் டைபாய்டு, எலிகாய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவாமலிருக்கவும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கவேண்டியும் கோரிக்கை மனுவை அளித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
spot_imgspot_imgspot_imgspot_img