Friday, March 29, 2024

ஒட்டுனரின் கவண குறைவால் பேருந்து விபத்து !

Share post:

Date:

- Advertisement -

நேற்று இரவு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் பேருந்தும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த பேருந்து விக்கரவான்டியை அடுத்து கும்பகோணம் வரும் வழியில் ஒட்டுனரின் அலட்ச்சியத்தால் விபத்துக்குள்ளானது இதில் பேருந்தில் பயணம் செய்த சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன ஒட்டுனர் உறங்கியாதால விபத்துக்கு காரணம் என பேருந்தில் பயணம் செய்தவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர் இதனால் மாற்று பேருந்து வரும் வரை பயணிகள் காத்திருந்து மாற்று பேருந்து முலம் வந்தடைந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...