தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் SDPI கட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்று தமிழகம் முழுவதும் வேகமாய் பரவி வரும் நிலையில் மல்லிப்பட்டிணத்தில் நகர நிர்வாகம் சார்பில் இன்று(ஏப் 2,2020) முக கவசம் வழங்கினர்.இதில் மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பகத்,நகரச்செயலாளர் ஜவாஹீர்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏரியா தலைவர் ரபீக்கான் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.