Friday, April 19, 2024

​அதிரையில் பாதி மட்டுமே சுத்தம் செய்யப்பட்ட கால்வாய் !!(படங்கள் இணைப்பு)​

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஒருவார காலமாக பல இடங்களில் உள்ள வாய்க்கால்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.

இதேபோல் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள வாய்க்காலில் உள்ள குப்பைகளையும், தேவையில்லா செடிகளையும் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பள்ளியை ஒட்டிய வாய்க்காலும் மற்றும் M.S.M நகர் பகுதியை ஒட்டிய வாய்க்காலும் சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே தற்போது சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலின் தொடர்ச்சியான  கடற்கரைத் தெரு மைதானத்தை(ITI) ஒட்டிய வாய்க்காலை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டதாக அம்மைதானத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே கடற்கரைத் தெரு மைதானத்திற்கு அருகில் ஓடும் வாய்க்காலையும் சுத்தம் செய்ய வேண்டுமென அங்கு விளையாடும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...