கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தமிழக முழுவதும் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுகிறது.
நேற்று 03/4/2020 மற்றும் இன்று 04/4/2020இரண்டு நாட்களாக இன்று சுகாதார துறையுடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் இனைந்து அதிரையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வும் செய்யப்பட்டது.