Thursday, April 25, 2024

சுகாதாரத்துறையுடன் இணைந்து செயலாற்றிய அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தமிழக முழுவதும் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுகிறது.

நேற்று 03/4/2020 மற்றும் இன்று 04/4/2020இரண்டு நாட்களாக இன்று சுகாதார துறையுடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் இனைந்து அதிரையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...