நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நமது ஊரான அதிராம்பட்டினத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வண்ண வானவேடிக்கைகள் முழங்க அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து புத்தாடைகள் அணிந்தும், இளைஞர் மற்றும் சிறுவர்கள் செல்ஃபி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடினர்.
More like this
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...
விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...