Thursday, March 28, 2024

கட்டுகடங்கா டெங்கு ! வீதியெங்கும் நில வேம்பு குடிநீர் விநியோகம் !!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் பல உயிர்ப்பலி ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசு அறிவுறுத்தலின் பேரில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் நில வேம்பு குடிநீர் வழங்கி வருகிறது.

அந்த வகையில் பட்டுகோட்டை- அதிராம்பட்டினம் சாலையில் வாகனங்களில் வருவோர் போவோருக்கு  நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...