Wednesday, April 24, 2024

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய முன்னாள் நகர்மன்ற தலைவர்! (படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை  மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும்  தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக பட்டுக்கோட்டையின் முன்னாள் நகர்மன்ற தலைவர்
திரு.எஸ்.ஆர்.ஜவகர்பாபு  BE MBA., அவர்கள்

243 பணியாளர்களின் குடும்பத்திற்கு முககவசம்,சோப்பு  மற்றும்  அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு,சக்கரை,மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்வில் நகராட்சி
துப்புரவு ஆய்வாளர்கள் ரவி ,அறிவழகன்,ஆரோக்கியம், நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி, அரசு சித்த மருத்துவர் பிரதாப் , அருண் டிவி உரிமையாளர் கோபிநாத் பாண்டியன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...