Friday, April 19, 2024

சேதுபவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீயணைப்புதுறை வாகனம் கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று(ஏப் 11) தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் பரவலை அடுத்து சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில் ஒன்றியத்திற்குட்பட்ட சரபேந்திரராஜன்பட்டிணம் (மல்லிப்பட்டிணம்), புதுப்பட்டிணம், கொள்ளுக்காடு,ஊமத்தநாடு ஆகிய ஊராட்சிகளில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் பேருந்து நிலையங்கள்,மதவழிப்பாட்டு இடங்கள்,நியாய விலைக்கடைகள் ஆகிய பகுதிகளில் கிருமி நாசினிகள் அடிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சேதுபவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம்,PDO ரமேஷ்,DPDO கண்ணன்,இன்ஸ்பெக்டர் கண்ணன்,தீயணைப்புத் துறை நிலை அலுவலர் தங்கம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,வார்டு உறுப்பினர்கள் பக்கர்,ஃபாஜில் மற்றும் ஊராட்சி செயலாளர் தெட்சிணா மூர்த்தி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...