Friday, March 29, 2024

அதிரையில் 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொடுத்த PFI !

Share post:

Date:

- Advertisement -

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இன்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுக்கு தேவையான நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பில் அதிரைக்கு அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு மூலமாக 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அரசிடமிருந்து வாகன அனுமதி பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு ஏற்படும் தடைகளுக்கு அவ்வப்போது அரசுடன் இணைந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்தப் பணிகள் அனைத்தையும் அரசுடன் இணைந்து இக்குழு செய்து வருகின்றது. அதிரைக்கு கிடைக்கவேண்டிய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிக் குழு முழு முயற்சி எடுத்து வருகின்றது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...