இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு .து. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் மற்றும் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர். அஸ்லாம் பாட்ஷா அவர்களின் வழிகாட்டுதல்படி வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே A.நாகூர் கனி மல்லிப்பட்டினம் அவர்களால் சிறுபான்மை துறை சார்பாக அரிசி காய்கறிகள் மசாலா எஎண்ணெய் மாஸ்க் என மொத்தம் 14 வகை சாமான்கள் பட்டுக்கோட்டையில் ஹவுசிங் போர்டு பின்புறம் வாழும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது அவர்களுடன் பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் ஷேக் இப்ராம்சா கலந்து கொண்டார்கள்