Wednesday, April 24, 2024

ஊரடங்கை மறந்த மல்லிபட்டினம் வியாபாரிகள்,பொதுமக்கள்…!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பரவல் அதிகரிக்கும் தமிழகத்தில் ஊரடங்கை இன்னும் நீட்டிக்க வேண்டும் என அனைத்து மக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மல்லிப்பட்டினம் நகரில் அத்தியாவசிய கடைகளை தாண்டி பல கடைகளும் திறந்திருக்கின்றன.

இதனால் பொதுமக்கள் வழக்கம்போல வீதிகளில் நடமாடுகின்றனர்.

தமிழக அரசும், சுகாதாரத்துறையம் மக்களுக்கு அறிவுரைகள் பல வழங்கியும் அதனை பொருட்படுத்தாமல் வீதிகளில் சுற்றுவதாக காவல் துறையினர் வேதனை அடைகின்றனர்.

எனவே மல்லிப்பட்டினம் வாழ் பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம் என அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...