மரண அறிவிப்பு :
புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேன.முன.சேக்தம்பி அவர்களின் மகனும் , மர்ஹூம் சே.மு.முஹம்மது ஹஸன் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் சகோதரரும் , மர்ஹூம் அபூபக்கர் , உமர்தம்பி , அலி , அகமது கபீர் , காய்கறி கடை உதுமான் இவர்களின் மச்சானும் , காய்கறி கடை சேக் பரீது , மர்ஹூம் நூருல் ஹசன் இவர்களுடைய தகப்பனாருமாகிய S. M. முஹம்மது ராவுத்தர் அவர்கள் காட்டுப்பள்ளி இல்லத்தில் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.