அதிராம்பட்டிணம் பேருராட்ச்சிக்கு உட்பட்ட.8வது வார்டில் கடற்க்கறை தெரு ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் சுகாதர சீர்கேடு எற்படும் நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மிகவும் அச்சபடுகின்றன எனவே டெங்கு காய்ச்சல் எற்படும் ஆபாய நிலை ஏற்படும் அவல நிலை நலவுகிறது எனவே விரைந்து சுத்தம் செய்யது தரும்படி அப்பகுதி மக்கள் பேருராட்ச்சி செயல் ஆய்வாளர் அவர்களிடம் மனு கொடுதுள்ளனர் இதில் திராளாது அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் இன்று காலை பேருராட்ச்சியில் சென்று மனு அளித்தனர்..
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு கழிவுநீர் வடிகால் அமைக்க மனு கொடுத்த தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்!
More like this
மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின்...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும்...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும்அதிரை ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம் வருகின்ற 01-05-2025...
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...