அதிராம்பட்டிணம் பேருராட்ச்சிக்கு உட்பட்ட.8வது வார்டில் கடற்க்கறை தெரு ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் சுகாதர சீர்கேடு எற்படும் நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மிகவும் அச்சபடுகின்றன எனவே டெங்கு காய்ச்சல் எற்படும் ஆபாய நிலை ஏற்படும் அவல நிலை நலவுகிறது எனவே விரைந்து சுத்தம் செய்யது தரும்படி அப்பகுதி மக்கள் பேருராட்ச்சி செயல் ஆய்வாளர் அவர்களிடம் மனு கொடுதுள்ளனர் இதில் திராளாது அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் இன்று காலை பேருராட்ச்சியில் சென்று மனு அளித்தனர்..
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு கழிவுநீர் வடிகால் அமைக்க மனு கொடுத்த தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்!
More like this
அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...
அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...
அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...
அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...
அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...