Friday, March 29, 2024

மல்லிப்பட்டிணம் அருகே தீவிபத்து,அரசு அதிகாரிகள் நிதியுதவி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அருகே சின்னமனையில் வீடு எரிந்து முற்றிலும் சேதம் அரசு நிதியுதவி.

சின்னமனையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(36) இவர் கூலி வேலைகளை செய்து வருகிறார்,ஊரடங்கு உத்தரவால் தற்போது வேலையில்லாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று(ஏப் 14) இரவு திடீரென நெருப்பு பற்றி வீடு முழுவதும் எரிந்து 25000 மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.

தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர் சி.வீரமணி,கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து ஆகியோர் முதற்கட்ட அரசு நிவாரண நிதியாக 5000 ரூபாயும்,அரிசி,வேட்டி,சேலையும்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா 2000 ரூபாய் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...