Saturday, April 19, 2025

அதிரையில் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு என்பது கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமான பாதிப்பாக இருக்கிறது.குறிப்பாக சொல்வதென்றால் நமதூரிலும் இந்த டெங்கு நோயின் பாதிப்பும் அதிகமாகவே காணப்பட்டது.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான முயற்சிகளை சுகாதரத்துறை அமைச்சர்,சுகாதரச் செயலாளர் மேற்பார்வையில் முழுவீச்சாக நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் மூலம் டெங்கு பற்றியான விழிப்புணர்வும்,ஆய்வுப் பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக அதிரையில் அதிகாரிகள் வீடுவீடாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டும்,விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.

ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...

நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!

பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...
spot_imgspot_imgspot_imgspot_img