Friday, March 29, 2024

அதிரையில் ஊரடங்கை கண்காணித்த காவல்துறையின் கழுகு கண் காமிராக்கள் !(வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

உலகை அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால் அதிரையில் சில இடங்களில் இந்த ஊரடங்கை மதிக்காமல் இளைஞர்கள் மைதானங்களில் விளையாடுவதாகவும்,பொதுமக்கள் மாலை நேரங்களில் சிலர் வீதிகளில் நடமாடுவதாகவும் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிரை நகர காவல் எல்லைகளை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்ட ட்ரோன் வரவழைக்கப்பட்டு கண்கானித்து வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை நல்கவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் மட்டுமே வீதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த இடைக்கால சட்டத்தை மீறுவது சட்டப்படி குற்றம் எனவும், இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டாண்டுகள் வரை சிறைவாசம் அணுபவிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், நீங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறார்கள்.

வீடியோ :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...