பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக இன்று செய்வாய்க்கிழமை (24/10/2017) உலக போலியோ தினம்-2017 மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் 385 மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக அடையாள அட்டை வழங்கும் விழா !!(படங்கள் இணைப்பு)
More like this
அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...
17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...
அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...