பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக இன்று செய்வாய்க்கிழமை (24/10/2017) உலக போலியோ தினம்-2017 மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் 385 மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக அடையாள அட்டை வழங்கும் விழா !!(படங்கள் இணைப்பு)
More like this
அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...
அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...
அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...